Thursday, April 21, 2011

புனித வியாழன்


பணி புரிய...

இன்றைய தினம் மூன்று நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவர அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
           
        1. குருத்துவம்
                      இறைவனைக் காட்டுகின்ற மனித முகங்களே குருத்துவம்
                    2. நற்கருணை
                    தனது நினைவாக உலகில் விட்டுச்சென்ற இறைவனின் கொடை

                    3. பணிவிடை / தாழ்ச்சி
                     நற்கருணை வாழ்வு
                    இச் சவால்களை வாழ்வாக்கிடவே இன்றைய வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கின்றது
                    பென்சி sss

                    No comments:

                    Post a Comment

                     
                    ;