Saturday, February 26, 2011 0 comments

8-வது ஞாயிறு

கவலைப்படாதே சகோதரா...
எசாயா 49:14-15      1கொரி 4:1-5    மத் 6:24-34
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான கவலைகள் உண்டு. தன்னிடம் இல்லாதவைகள் வேண்டும் என்ற ஏக்கத்தினால் வரும் கவலைகள். எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் கலந்த கவலைகள். கடந்த கால தவறுகளினால் வருகின்ற குற்ற உணர்வு கலந்த கவலைகள். நமது எதிர்பார்ப்புக்கு ஏற்ப பிறர் இல்லாததினால் வருகின்ற கவலைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
அதிகமானோர் கவலைப் படுகின்ற மூன்று விஷயங்கள் என்ன என்ற கேள்விக்கு ஓர் இணையதளம் தந்த பதில் 1. எதிர்காலம் 2. அழகு / உடல் அமைப்பு 3. நற்பெயர்.
நாம் கவலைப்படுவதில்
40% நடப்பதேயில்லை
30% நடந்துவிட்டதை நினைத்து கவலைப்படுகின்றோம்
12% தேவையில்லாத கவலைகள் – அடுத்தவர்கள் நம்மைப்பற்றி  என்ன நினைக்கிறார்கள் என்று...
10% முக்கியத்துவமற்ற கவலைகள் – இன்று இரவு என்ன உணவு..
மீதமுள்ள 8% உண்மையான கவலைகள், கவலைப்பட வேண்டிய விஷயங்கள்.. ஆனால் இந்த 8%-ல்
            4% கவலைகள் நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவைகள்- இயற்கை அழிவு..
            4% கவலைகள் நமது கட்டுப்பாட்டிற்குள் வருபவை.
ஆக நமது கவலைகள் பொதுவாக நமது நேரத்தை சக்தியை வீணடிக்கின்றது
கவலைகள் ஒரு மனிதனின் முன்னேற்றத்தை, வளர்ச்சியை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
இன்றையெ நற்செய்தி வாசகத்தின் சாராம்சமே கவலைப்படாதே, அதுவும் நாளைய தினத்தைப்பற்றி, எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படுவதை தவிர்த்துவிட அழைப்பு விடுக்கின்றது.
நாளைய தினத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றால், நாளைய தினத்திற்கான தயாரிப்புகளை நிறுத்திவிடு என்று அர்த்தம் கொள்ளலாமா என்று கேட்கலாம்.
கவலை கொள்ளாமல் இருப்பதற்காக இயேசு வானத்துப் பறவைகளையும், காட்டுமலர்ச்செடிகளையும் எடுத்துக்காட்டுகளாக தருகின்றார்.
எங்காவது நீங்கள் ஏதாவது ஒரு பறவை சோம்பேறியாக உட்கார்ந்து இருப்பதை பார்த்திருக்கின்றீர்களா? அல்லது காட்டில் வளருகின்ற மலர்ச்செடி எனக்கு  இந்த சூழல் பிடிக்கவில்லை என்று சொல்லி பூக்காமல் தான் இருந்திருக்கின்றதா?
நாளைய தினத்தைப் பற்றி கவலை கொள்ளாதே என்று சொல்லுகின்ற இறைவன் இன்றைய கடமையை கருத்தாய் செய்ய சொல்லுகின்றார். காரணம் நம்மில் பலர் நாளைய கவலைகளில் இன்றைய பொழுதுகளை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம்.
சிலர் வேலை நாட்களில் விடுமுறை எப்போது வரும், விடுமுறையை எப்படி கழிக்கலாம் என்று விடுமுறையையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் விடுமுறை நாட்களிலோ வேலை நாட்களில் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள். மொத்தத்தில் விடுமுறையையும் கொண்டாட மாட்டார்கள், வேலையும் செய்ய மாட்டார்கள்.
வேறு சிலருக்கு கவலைப்படாமல் இருக்க முடியாது. ஏதாவது ஒரு காரணத்தை தேடிப்பிடித்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அப்படியும் காரணங்கள் கிடைக்கவில்லையெனில் கவலைப்பட காரணம் எதுவுமே கிடைக்கவில்லையே என்று சொல்லி கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள்.
சில நேரங்களில் சில சூழ்நிலைகளும், காரணங்களும் உண்மையிலேயே நம்மை ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கும். அவற்றிலிருந்து எப்படி மீளுவது...
உண்மையாய் இரு...
கடமையை செய்...
கடவுளை நாடு...
கவலைகள் பறந்துவிடும்.
பென்சி sss

Saturday, February 19, 2011 0 comments

கிறிஸ்துவ அன்பு....

லேவி 19:1-2,17-18    1கொரி 3:16-23    மத் 5:38-48
இரத்த உறவு, திருமண பந்தம், நண்பர்களின் நட்பு, வியாபார அன்பு, சமூக பாசம், தன்னல அன்பு என்று அன்பினை பல வகைகளாக கூறுவது போல் இன்றைய நற்செய்தி கிறிஸ்துவ அன்பை பற்றி கூறுகின்றது.
ஒவ்வொரு கிறிஸ்தவனும் எத்தகைய அன்போடு வாழவேண்டும் என்பதை அழகாக எடுத்துக் கூறுகின்றது.
 கிறிஸ்துவ அன்பு ஆழமானதாகவும், உண்மையானதாகவும் இருக்கவேண்டும் என்பதை கூறுகின்றது.
கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு சமூக நீதியாகவே இருந்த்தது. இன்றும் பாதிப்பு கொடுத்தவர்களுக்கு தண்டனை தருவதைத் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு தருகின்ற நீதியாக நாம் கருதுகின்றோம்.
தண்டனையின் அளவுகள் மாறியிருக்கின்றதே தவிர பார்வைகள் மாறவில்லை. ஆக இதுதான் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதியாக, உரிமையாக இன்றும் இருக்கின்றது.
கண்ணத்தில் அறை வாங்குவது அன்று மட்டுமல்ல என்றுமே ஒரு அவமானமான இழிவான செயலாகவே கருதப்பட்டு வருகின்றது. தனது அவமானமானத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை அளிப்பது ஒருவனுக்கு உரிமையாக இருப்பினும், அவர்களை தண்டனைக்கு உள்ளாக்காமல், மேற்கொண்டும் அவமானத்திற்கு தன்னையே உள்ளாக்கிட அழைக்கிறார் இயேசு. காரணம்..... கிறிஸ்துவ அன்பு
ஆளுநர்களும், படைவீரர்களும் தங்களது உடைமைகளை சுமந்து வர குடியானவர்களை அழைப்பது வழக்கம். குடிமக்களும் ஒருகல் தொலைவு போகவேண்டும். அது கட்டளை ஆனால் ஒரு கல் தொலைவிற்கு மேல் மக்களை அழைத்திட எவருக்கும் உரிமையில்லை. ஆனால் இயேசுவோ அவ்வாறு யாராவது அழைத்திட்டால் மேலும் ஒரு கல் தொலைவு நடந்திட கூறுகிறார். காரணம்..... கிறிஸ்துவ அன்பு
வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லை என்றால், அல்லது பொருட்களோ, பணமோ பிறருக்கு கொடுக்க வேண்டியிருப்பின், கொடுக்காத பட்சத்தில் அவனிடமிருந்து அங்கியை எடுத்துக்கொள்ள உரிமை உண்டு. ஆனால் மேலாடையை எடுத்துக்கொள்ள உரிமை இல்லை. காரணம் யூதர்களுக்கு மேலாடை வெயிலுக்கும், குளிருக்கும் மிகவும் இன்றியமையாதது. ஆனால் இயேசுவோ அவ்வாறு ஒருவன் உள்ளாடையை கேட்கும் போது மேலாடையையும் கொடுக்க சொல்கிறார். காரணம்..... கிறிஸ்துவ அன்பு
ஆக கிறிஸ்துவ அன்பு என்றால் என்ன?
உரிமையை நிலை நாட்டுவதை விட உண்மை அன்பை வெளிப்படுத்துவதுதான் கிறிஸ்துவ அன்பு....
தண்டனை அளிப்பதை விட தன் மேல் வேதனையை தாங்கிக் கொள்வது தான் கிறிஸ்துவ அன்பு....
கடமையை மட்டும் செய்வதை விட அதையும் தண்டி உதவி செய்வது தான் கிறிஸ்துவ அன்பு....
வன்முறையால் அலைக்கழிக்கப் பட்டாலும் வரையறையின்றி மன்னிப்பது கிறிஸ்துவ அன்பு....
அவமானப்படுத்தப்பட்டாலும், பிறறை அவமானப் படுத்தாமல் அமைதியாய் ஏற்றுக்கொள்வது தான் கிறிஸ்துவ அன்பு....
உலகின் பார்வையில் இவைகள் முட்டாள்தனம்.
உலகத்தின் இலக்கணப்படி இவைகள் அன்பு அல்ல...மாறாக கோழைத்தனம்.
ஆனல் இதுதான் இயேசு வாழ்ந்த்த, போதித்த, நமக்குத் தருகின்ற கிறிஸ்துவ அன்பு...
நமது வாழ்வில் உலகம் வாழும்/காட்டும் அன்பை வெளிப்படுத்துகின்றோமா? அல்லது
இயேசு தரும் கிறிஸ்தவ அன்பை வெளிப்படுத்துகின்றோமா?
Saturday, February 12, 2011 0 comments

செயல்களை அல்ல எண்ணங்களை மாற்றுவோம்...

சீராக்15:15-20,   1கொரி2:6-10,      மத்5:17-37
மத்தேயு தனது நற்செய்தியில் இயேசுவை புதிய மோயீசனாக யூதர்களுக்கு காட்டுகின்றார் என்பதை கருத்தில் கொண்டு இன்றைய நற்செய்தியை வாசித்தோம் என்றால் மோயீசனின் சட்டங்களுக்கும் இயேசு தருகின்ற புதிய சட்டங்களுக்கும்உள்ள வேறுபாடுகளும், காரணங்களும் நமக்கு தெளிவாக புரியும்.

மோயீசனின் பத்து கட்டளைகளும், முதல் 5 புத்தகங்களான தோராவும், இறைவாக்கினர்களின் ஆகமங்களுமே யூதர்களின் திருச்சட்டங்களாகும். இவைகள் வழிபாடுகள் பற்றியும், தனிமனித ஒழுக்க நெறி பற்றியும், சமூக வாழ்வு பற்றியும் கூறுகின்றன.

பழைய ஏற்பாட்டு சட்டங்கள் செயல்களை மட்டும் மையப்படுத்தியதாக இருந்தது. ஆனால் இயேசு தருகின்ற சட்டங்கள் செயல்களுக்கு காரணமாக இருக்கின்ற மனப்பான்மையை, எண்ணங்களை நெறிப்படுத்துகின்ற வகையில் இருக்கின்றது.

எண்ணங்கள் தாம் ஒரு மனிதனின் செயல்களை தீர்மாணிக்கின்றன. செயல்கள் சரியாக இருந்தாலும், எண்ணங்கள் தவறாக இருப்பின் அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. ஆக இயேசு புற அடையாளங்களை அல்ல மாறாக அகத்தின் உண்மைத்தன்மையையே நெறிப்படுத்த அழைப்பு விடுக்கின்றார்.

’நீ பீடத்தின் மேல் காணிக்கை செலுத்த வரும் போது, உன் சகோதரனுக்கு  உன் மேல் மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால், அங்கேயே, பீடத்தின் முன், உனது காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள், பின்னர் வந்து உன் காணிக்கையை செலுத்து’ மத் 5:23

இயேசுவின் புதிய சட்டங்கள் எந்த அளவுக்கு ஆழமானவையும், புதிய பார்வையும்  கொண்டது என்று அறிந்து கொள்ள மேற்கண்ட வசனம் ஒன்றே போதும்.

இயேசு புதிய கட்டளைகளை தந்து சட்டங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவில்லை. மாறாக புதிய வழிமுறையை, வாழ்க்கைமுறையை அளிக்கின்றார். இவைகள் பிற சட்டங்கள் காட்டுகின்ற வாழ்வைவிட உன்னதமான நிலைக்கு அழைத்துச்செல்லத்தக்கது.

·         கொலைக்கு காரணமாக இருக்கின்ற கோபத்தை நெறிப்படுத்த அழைப்புவிடுக்கின்றார்
·         விபச்சாரத்திற்கு காரணமாக இருக்கின்ற இச்சையை நெறிப்படுத்த அழைப்புவிடுக்கின்றார்
·         விவாகரத்திற்கு காரணமாக இருக்கின்ற விசுவாசமற்ற தன்மையை நெறிப்படுத்த அழைப்புவிடுக்கின்றார்
·         சத்தியம் செய்வதற்கு காரணமாக இருக்கின்ற நமது நம்பகமற்ற தன்மையை நெறிப்படுத்த அழைப்புவிடுக்கின்றார்
·         ஆக செயல்களை விட அவற்றிற்கு மூல காரணங்களை நேர் படுத்த இயேசு அழைப்புவிடுக்கின்றார்
எண்ணங்களை செம்மைபடுத்துவோம்
செயல்கள் செம்மையாகும்
உயர்ந்த எண்ணம் கொள்வோம்
செயல்கள் உயர்வு பெறும்
பென்சி sss
12.02.11
Friday, February 4, 2011 0 comments

உப்பாக...ஒளியாக - கிறிஸ்தவர்கள்

vrhah 58:7-10 1nfhhp2:1-5 kj;5:13-16
fpwp];jtHfs; vg;gbgl;l tho;it thoNtz;Lk; vd;W nrhy;Yfpd;w gFjp jhd; ,d;iwa ew;nra;jpapy; ehk; thrpf;ff;Nfl;Nlhk;. 

,NaR cyfpw;F cg;ghfTk;> xspahfTk; ek; xt;nthUtiuAk; tho;e;jpl miog;G tpLf;fpd;whH.

cg;ghfTk;> xspahfTk; tho;tJ vd;why; vd;d vd;gij czHe;J nfhs;s Ntz;Lnkd;why;> ehk; Kjypy; ,e;j cg;gpw;Fk;> xspf;Fk; cs;s gz;Gfis czHe;J nfhz;Nlhk; vd;why;> mjid Ghpe;J nfhs;stjw;F trjpahf ,Uf;Fk;. VJthf ,Uf;Fk;. Mf> ,e;j cg;Gf;Fk;> xspf;Fk; vd;dndd;d gz;Gfs; cz;L vd;gij ghHg;Nghk;.

cg;G
1.   cg;G nghUl;fis gjg; gLj;Jtjw;F gad; gLj;jg;gLfpwJ.
gz;ila fhyq;fspYk; rhp> ,d;Wk; $l nghUl;fis Fwpg;ghf> mope;J Nghfpd;w nghUl;fis> czT nghUl;fis nflhky;> mope;J Nghfhky; gy ehl;fs; ghJfhg;ghf itj;jpUg;gjw;Fk;>mopahky; itj;jpUg;gjw;Fk;> gjkhf itj;jpUg;gjw;Fk;> gj;jpug;gLj;jp itj;jpUg;gjw;Fk; gad;gLj;jg;gLfpwJ. mNj Nghy xt;nthU fpwp];jtDk;> fpwp];jtSk; fpwp];Jtpd; kjpg;gPLfis> fpwp];Jtpd; Nghjidfis mopahky;> nflkhy; ghJfhg;gjw;fhf> gjg;gLj;Jtjw;fhf ciof;f Ntz;Lk;. tho;e;jpl Ntz;Lk;.

2.   cg;G Rit Cl;LfpwJ.
cg;G> jhd; ve;j nghUNshL NrUfpwNjh me;j nghUSf;F xU kfj;jhd Ritia mspf;fpwJ. mNj Nghy xt;nthU fpwp];jtDk;. fpwp];jtSk; jhk; vij rhHe;jpUf;fpNwhNkh> ve;j #o;epiyapy; tho;e;J nfhz;bUf;fpNwhNkh> vj;jifa kdpjHfNshL ciuahLfpNwhNkh> cwthLfpd;NwhNkh mtHfSf;F> mtHfspd; tho;f;iff;F Rit Vw;gLj;Jfpd;w kdpjHfshf tho miog;G tpLf;fpd;wJ.

3.   cg;G jd; Ra milahsj;ij ,of;fpwJ.
ve;j nghUNshL cg;G NrUfpwNjh me;j nghUNshL jd;idNa fiuj;Jf; nfhz;L> jdf;F cs;s milahsj;ij ,oe;JtpLfpwJ. mNj Nghy fpwp];jtDk;. fpwp];jtSk; jd;Dila Ra milahsj;ij> ehd; vd;w mfe;ijia tpl;Ltpl;L ehk; vd;w czHNthL gpwNuhL fiue;J nfhs;s> jd;idNa fiuj;J nfhs;Sk; gz;G nfhz;l cg;igg; Nghy tho miog;G tpLf;fpwJ.

4.   cg;G J}a;ikf;Fk;> J}a;ik gLj;Jtjw;Fk;  gad;gLj;jg;gLfpd;wJ.
gioa fhyq;fspy; cg;G xU J}a;ikgLj;Jfpd;w Cf;fpahf> fUtpahf ,Ue;jJ. ,d;Wk;$l Myaq;fspy; jz;zPiu Gdpj ePuhf ke;jphpf;Fk; NghJ cg;G mjpy; ,lg;gLfpd;wJ. Mf cg;G J}a;ikf;fhfTk;> J}a;ik gLj;Jtjw;fhfTk; gad;gLj;jg; gLfpd;wJ. mNj Nghy fpwp];jtDk;> fpwp];jt tho;Tk; J}a;ikahf kl;Lky;y> jq;fisr; rhHe;jtHfis Ja;ikgLj;Jfpd;w tifapy; ehk; rhHe;jpUf;fpd;w r%jhak; J}a;ikahFfpd;w tifapy; jk;Kila tho;f;if ,Uf;f Ntz;Lk;.

Xsp
1.   xsp cs;sij cs;sgbahf czHj;Jfpd;wJ.
nghUl;fis ehk; ghHf;f Ntz;Lk; vd;why;> xsp kpfkpf mtrpak;. xsp ,y;iynad;why;> fPNo fplf;Fk; fapiw $l ghk;G vd epidf;f$ba epiy Vw;gLfpd;wJ. mNj Nghy xt;nthU fpwp];jtDk; cs;sij cs;sgbahf glk; gpbj;Jf; fhl;lf;$ba> cz;ikia jphpj;J $whj> ngha;ia / tje;jpia gug;ghj xU fpwp];jt tho;T tho xspiag; Nghy ,Uf;f miog;G tpLf;fpd;wJ.  


2.   Xsp gaj;ij / ,Uis ePf;fp ijhpaj;ij jUfpwJ.
,Uspy; elf;Fk;NghJ> ,Uspy; ,Uf;Fk;nghOJ ve;j xU kdpjdhf ,Ue;jhYk; rw;W gak; ,Ug;gJ kdpj gytPdk;. Mdhy;> xspapy; ahUk; gag;gLtJ fpilahJ. Jzpr;ry; tUfpwJ. xspahf ,Uq;fs; vd;w ,iwtdpd; miog;gpy; ekJ gpurd;dj;jpy; gpwH gakpd;wp> ijhpaj;NjhL> Jzpr;rNyhL ,Uf;ff;$ba msTf;F ek;Kila tho;Tk;> thHj;ijAk; ,Uf;f miog;G tpLf;fpd;wJ.

3.   Xsp top fhl;Lfpd;wJ.
kdpjHfs; ,Uspy; jLkhWthHfs;> ,Uspy; jlk; khWthHfs; Mdhy; xspapy; kdpjHfs; jLkhwNth> jlk;khwNth tha;g;Ng ,y;iy. Mf ehk; xspahf ,Uf;f miog;G tpLf;fpd;w nra;jp vd;dntd;why; gpwUf;F top fhl;lf;$batHfshf ,Uf;f Ntz;Lk;. jLkhWfpd;w> jlk; khWfpd;wtHfSf;F top fhl;lf;$ba fpwp];jtHfshf thOk; tho;T ,d;W ek; xt;nthUtUf;Fk; Njit.

4.   xsp jpahfj;jpy; ekJ Kd;Ndhbaha; ,Uf;fpwJ.
goq;fhyj;jpy; kpd;rhu tpsf;Ffs; eilKiwapy; ,y;yhjNghJ> vz;nza; tpsf;F kw;Wk; nkOFtHj;jp Nghd;witNa mjpfkhf gad;ghl;by; ,Ue;jd. ,it jd;idNa KOtJkhf ,oe;J gpwiu xspapy; tho itf;fpwJ. ,ijg;Nghd;Nw ek;ikAk; jd;dykw;w jpahf tho;T tho ,d;iwa ew;nra;jp thrfq;fs; epidTgLj;Jfpd;wd. 

Xspiag;Nghy ,Uq;fs; vd;W $Wfpd;w ,NaR> ek; xt;nthUtiuAk; ,e;j gz;Gfis nfhz;l kdpjHfshf tho miog;G tpLf;fpd;whH.

ekJ FLk;gj;jpy; cg;ghf ,Ug;Nghk;. xspahf ,Ug;Nghk;.
ekJ r%jhaj;jpy; cg;ghf ,Ug;Nghk;. Xspahf ,Ug;Nghk;.
ehk; Ntiy nra;fpd;w jsq;fspy; cg;ghf ,Ug;Nghk;. Xspahf ,Ug;Nghk;.

nkhj;jj;jpy; ,e;j cyfpw;F rpW cg;ghf> rpW xspahf ,Ue;jpl Kaw;rp vLg;Nghk;.
 
;