Sunday, February 19, 2012

7-வது ஞாயிறு

முடக்குவாதக் காரனால் இயேசுவிடம் செல்ல முடியவில்லை
அவனை இயேசுவிடம் அழைத்துச் செல்ல
நோய் குணமாகிட நால்வர் தேவைப் பட்டனர்.
இன்று நாமும்
பல்வேறு வகையான ஆன்மீக முடக்கு வாதங்களினால்
கடவுளிடம் செல்ல முடியாமல்
வெகு தொலைவில் நின்று கொண்டிருக்கின்றோம்.
திருச்சபையின் வழியில், திருச்சபையின் உதவியில்
கடவுளோடு இனைந்திட இருந்திட முயற்ச்சி எடுப்போம்.


பென்சி sss

No comments:

Post a Comment

 
;